272
கடலூர் மாவட்ட நெய்வேலி என்எல்சியில் நிரந்தர தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிகம் போனஸ் வழங்கப்படுவதாகக் கூறி தங்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் செல்ஃபோன்ஃப்ளாஷ் ...

390
பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் 1,315 பெண் தொழிலாளர்கள் உயர்கல்வி பயில்வதற்கான ஏற்பாட்டை திருப்பூரில் உள்ள கே.பி.ஆர் என்ற ஜவுளி நிறுவனம் செய்திருந்தது. தமிழ், இந்தி...

366
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வேலை தேடி வந்த புலம்பெயர் தொழிலாளர்களைக் கடத்தி, தாக்கி பணம் பறித்து வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அசாமைச் சேர்ந்த அபுன் நோசர் என்பவருக்...

199
ஆம்பூர் தேவலாபுரம் ரெட்டிதோப்பு தெருவில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கற்கள் ஏற்றிச் சென்ற டிராக்டர் டிரெய்லர் ஒன்று கவிழ்ந்ததில் கூலித் தொழிலாளர்கள் 2 பேர் காயமடைந்தனர். அந...

281
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கணபதி சுந்தர நாச்சியார்புரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் மொத்தம் உள்ள ஆயிரத்து 600 வாக்காளர்களில் ஆயிரத்து 300 வாக்குகள் பதிவான நில...

370
விலைவாசி உயர்விற்கு ஏற்ப ஒரு மீட்டர் துணி நெசவு செய்வதற்கான கூலியை 10 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் நெசவுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்...

867
பொங்கல் கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் சிரமப்படுவதை தவிர்க்க, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார...



BIG STORY